த.ராஜன்
-
பழைய குருடி – த.ராஜன்: சில எண்ணங்கள்
தொகுப்பின் இரு சிறுகதைகள் குறித்து.. இத்தொகுப்பை வாசித்துமுடித்து இரு மாதங்களுக்குப் பிறகு நினைவிலிருந்தும் குறிப்புகளிலிருந்தும் எழுதியது. கதை நிகழ்வுகளை நினைவுகூறுவதில் தவறிருக்கலாம். இதில் ‘பாலூட்டிகள்’ மற்றும் ‘பழைய குருடி’ கதைகளைக் குறித்த எனது வாசிப்பை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். மற்ற கதைகளைக் குறித்து வேறொரு தருணத்தில் எழுதவெண்டும். த. ராஜனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘பழைய குருடி’ பல காரணங்களால் தமிழில் கவனிக்கத்தக்க படைப்பாகிறது. இதில் இரண்டு சிறுகதைகள் நீங்கலாக, மற்ற கதைகளின் முதுகெலும்பாக தலித் வாழ்வும், தலித்… Continue reading
நதிக் கல்
இதற்குமேல் உருளமுடியாது
கல் நதியைவிட்டுக் கரையேறிற்று
இதற்குமேல் வழவழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று
வண்ணதாசன்
